அனுப்பியவர் சிங்கப்பூர் முஸ்தபா குமரனுக்கு வாழ்க்கையை ரொம்ப பாசிடிவா பார்ப்பான் …. எந்த மோசமான விஷயம் கேட்டாலும் நல்லதுதான் இதை விட மோசமான விஷயம் நடந்திருக்கலாம் ம்பான் …. எதைக் கேட்டாலும் இப்படி சொல்றானே அவன் நண்பர்கள் ரொம்ப கடுப்பில இருந்தாங்க …. இவனை இந்த மாதிரி சொல்ல முடியாத ஒரு சம்பவத்தை கற்பனையா சொல்லி அவனை மடக்கனும்பு முடிவு பண்ணாங்க …. மறு நாள் எல்லாரும் வழக்கம்போல சாயந்தரம் சந்திச்சு பேசிகிட்டிரும்போது குமரன் சுகுமார் எங்கே- நண்பர்களில் ஒருவன் உனக்கு விஷயம் தெரியாதா- சுகுமார் நேத்து ராத்திரி வீட்டுக்கு போயி பார்த்தா அவளும் வேற ஒரு ஆளும் கட்டில்ல ஜாலியா ஓத்துக்கிட்டு இருந்ததை பார்த்துட்டான் …. கோவத்துல அவன் மனைவியையும் அந்த ஆளையும் கொலை பண்ணிட்டு தானும் தூக்குப் போட்டு செத்துட்டான் …. குமரன் நல்லதுதான் இதை விட மோசமான விஷயம் நடந்திருக்கலாம் நண்பர்களில் ஒருவன் நம்மளோட உயிர் நண்பன் செத்துட்டான் இதை விட மோசமான விஷயம் எப்படிடா நடக்கும்- குமரன் இதே விஷயம் ரெண்டு நாளுக்கு முன்னாடி நடந்திருந்தா நான் செத்துப் போயிருப்பேனே …. 5 2011 6 00 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. …. ….
↧