Quantcast
Channel: tamil kamakathaikal – Tamil Sex Stories Blog
Viewing all articles
Browse latest Browse all 2551

மஜா மல்லிகா கதைகள் 544

$
0
0

— மல்லிகா எனும் மாயப் பிறவியே லீனாமணிமேகலை எனும் ஒரு அரிப்பெடுத்த கவிஞர் சொல்வதாலேயே எவனும் எவளும் உறவு கொள்ளலாம் என்றாகி விடுமோ- இது வரை சொல்லி வந்த ”பெண்விடுதலை” என்பது முறையற்ற தளைகளிலிருந்தும் மூட நம்பிக்கைகளில் இருந்தும் பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்பதே. அது லீனா சொல்வது போல “என் வேலை எப்போதும் தொடையைப் பரப்பி வைத்திருப்பது” ஆகாது. அது ஆமெனில் திரும்பவும் நீயும் உன் லீனாவும் பெண்களை ஒரு போகப் பொருளாகத் தானே சித்தரிக்கிறிர்கள்- பிரபலமாவதற்காக குறிகளைப் பற்றி எழுதினால் போதுமா- ஆனால் ஒரு உண்மையையும் சொல்லத்தான் வேண்டும் – உன்னையும் லீனாவையும் படித்த பின்னால் என்னுள் ஒரு புதிய சிந்தனை எழுகிறது. என் புருஷன் சந்தர்ப்பம் கிடைத்தால் இன்னொருத்தி குறியில் ஏறலாம் எனும் போது ஏன் நான் மட்டும் அவருக்காக என் குறியைப் பொத்தி வைத்திருக்க வேண்டும்- ஆனால் இவ்வாறான எண்ணங்களை கவிதைகள் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் ஓபனாக சித்தரிப்பது தான் தவறாகப் படுகிறது. இவ்வாறு செய்யாவிடில் நமது சுதந்திர அவாவினை வெளிப்படுத்த இயலாதா- __________வர்ஷினி ப்ரியம்வதா வர்ஷினி உன் கேள்வியிலேயே சரியான பதிலும் இருப்பதைக் கவனிக்கவில்லையா- எவ்வாறு உன்னுள் ஒரு புதிய சிந்தனை வந்தது- படைப்பாளிகளின் சுதந்திரம் எல்லையற்றதாக அமைந்து விடுகிறது. அவர்களுக்கு சொற்களில் தடை செய்யப்பட்ட என்ற ஒன்றில்லை. வாயால் பேசப்படும் எந்தச் சொற்களுமே தமது படைப்புகளில் வருவது நியாயமானது என்றே நாம் உணருகிறோம். அந்த வகையில் லீனாவின் மீது எனக்கு சற்று வருத்தம் கூட உண்டு. இலக்கியங்களில் ‘அல்குல்’ ‘செங்கோல்’ இவையெல்லாம் பயன்படுத்தப் பட்டுள்ளன. ஆனால் தற்காலத்திற்கேற்றபடி அவற்றை ‘புண்டை சுன்னி’ என்று எழுதினால் என்ன- லீனா கஷ்டப்பட்டு “ஆண்டனியின் ஆண்குறியை சப்பிக்கொண்டிருக்கும் போது” என்று ஏன் எழுத வேண்டும்- “ஆண்டனியின் சுன்னியை ஊம்பும்போது” என்று எழுத வேண்டியதுதானே . ஆனால் நிச்சயம் லீனாவின் கவிதைவரிகள் இதுகாறும் அடக்கி வைக்கப் பட்டிருந்த வேட்கையினை வெளிச்சம் போடுகிறது என்பதே உண்மை. ஏன் ஆண்கள் மட்டும் எம்மை ஒரு போகப் பொருளாக விளம்பரங்களில் முலையைக் காட்டுபவளாக விளையாட்டு மைதானங்களில் சீர்லீடர்ஸ் என்ற பெயரில் அடித்தொடையையும் முலையையும் ஆட்டுபவளாக ‘கோணலாக இருந்தாலும் என்னுது” என்று ஆபாச விளம்பர வசனம் பேசுபவளாக அவர்கள் ரசிப்பதற்காக நீலப் படங்களில் புண்டையை விரித்துக் காட்டுபவளாக கவர்ச்சி வேண்டும் என்பதற்காகவே ரிசப்ஷனிஸ்ட் ஏர்ஹோஸ்டஸ் போன்ற சில பணிகளைச் செய்து முலைகாட்டியாக இருப்பவளாக இவர்கள் எம்மை வைத்திருக்கிறார்களே அதைத் தான் லீனா போன்றோர் சுட்டிக் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். எமக்கும் இந்த செக்ஸ் சுதந்திரம் தேவை என்பதைப் பறை சாற்றுகிறார்கள். இதில் எந்த தவறும் காணக்கிடைக்கவில்லை. லீனா மணிமேகலையின் வரியினை அறிந்திராதவர்களுக்காக அவரது சில கவிதை வரிகள் கீழே பிறகொரு நாளின் நள்ளிரவில் கோப்பை கவிழ்த்த ஆண்டனியின் குறியை சப்பிக் கொண்டிருந்த பொழுதில் தேவதையின் யோனியில் வார்த்தைகள் வழிந்தன. “விந்து பீச்சட்டும். ஆங்கே கமிசார்களை கட்டவிழ். யோனி விரியட்டும். ஒருங்கே புரட்சியைப் புரட்டு. மயக்கம் வரப் புணர். என் வேலை என்னிரு தொடைகளையும் எப்பொழுதும் பரப்பியே வைத்திருப்பது எவன் ஒருவனும் வன்புணர்வதற்கு ஏதுவாய் யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள சொல்லித் தந்திருக்கிறார்கள் எனக்கு தெரியும் அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன் லும்பன் தரகன் மகாராஜா தளபதி திருடன் கணிப்பொறிக்காரன் போராளி போதைப்பொருள் விற்பவன் மருத்துவன் கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி கணவன் தந்தை சகோதரன் மகன் எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி என்ற ரகசியம் யோனிக்கு சாவில்லை யோனியிலும் சாவில்லை கால்களுக்கிடையே தலையை இழுத்தேன் உபரி என யோனி மயிரை விளித்தாய் கீழே இழுத்து உப்பை சுவைக்க சொன்னேன் மயக்கம் வர புணர்ந்தேன் வார்த்தை வறண்ட வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன் இக்கவிதைகள் குறித்து லீனா என்ன சொல்கிறார். அவர் குமுதம் தமிழ் இதழுக்கு அளித்த ஒரு கட்டுரையிலிருந்து ”எனது கவிதைத் தொகுப்பைத் தடைசெய்வது என்றால் முதலில் அவர்கள் ஆண்டாள் எழுதிய நாச்சியார் திருமொழியைத் தடைசெய்ய வேண்டும். ஆண்டாளைக் கடந்து நானோ இதே வகையில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட எனது சக பெண் கவிஞர்களோ காமத்தையும் வேட்கையையும் எழுதிவிடவில்லை. நமது கோயில் கோபுரங்கள் குளங்கள் தேர்களில் இருக்கிற சிற்பங்களையும் ஓவியங்களையும் கொஞ்சம் நின்று பார்த்தால் நமக்கு பக்தி வருகிறதோ இல்லையோ இங்கே கலையில் ஒழுக்கவியல் மதிப்பீடுகள் என்றும் எதுவும் இருந்திருக்கவில்லை என்பதாவது என்று புரியும். நமது பெண்கள் விலங்குகளுடன் புணரும் நிலையிலுள்ள சிற்பங்கள் சீரங்கம் கோவில் மண்டபத்திலேயே இருக்கின்றன”. இதைத் தானே நானும் இதுகாறும் சொல்லி வருகிறேன். நாம் முறையற்ற தளைகளிலிருந்தும் மூட நம்பிக்கைகளில் இருந்தும் விடுதலை பெற்று விட்டோமோ- அல்லவே. இன்னும் எங்களுக்கு “கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்” என்றுதானே கற்பிக்கிறீர்கள்- ஆனால் வெகுஜனப் பிரசித்தம் பெற்ற ஊடகங்கள் கூட இவற்றில் உள்ள அபத்தத்தை உணர ஆரம்பித்துள்ளனர் என்பது சிறிது ஆறுதல். இப்பழமொழி குறித்து ஆனந்தவிகடன் இதழின் கேள்வி-பதில் பகுதியில் மதன் “இந்த அபத்தமான பழமொழியின் அர்த்தம் – ‘கல்’ நெஞ்சம் படைத்தவனாக இருந்தாலும் ‘புல்’லைப் போல மென்மையாக வளைந்து கொடுப்பவனாக இருந்தாலும் தாலி கட்டியாச்சு என்றால் அவன் புருஷன் தான். ‘செக்ஸ்’ ரீதியாகக்கூட இதற்குஅர்த்தம் சொல்லலாம். யோசித்துப் பாருங்கள்” என்றதோடு நிறுத்திக் கொண்டார். அவர் சொல்வது போல செக்ஸ் ரீதியாக யோசித்துப் பார்த்தால் “கல் போன்ற உறுதியான சுன்னி இருந்தாலும் சரி புல் போன்ற தொளதொளத்த சுன்னியாக இருந்தாலும் சரி அவன் உன் புருஷன் தான்” என்பது தானே. விறைக்காது மென்மையாக புல் போல துவண்டு கிடக்கும் சுன்னியை எதுக்குள்ளே விட்டுக்கிறது- எனவே தான் நான் தகுந்த சில சந்தர்ப்பங்களில் பெண்களுக்கும் செக்ஸ் சுதந்திரம் தேவை என்று எழுதுகிறேன். இது சரியா தவறா என்பதை நமது ஆர்வலர்களின் கருத்திற்கு விட்டுவிடுகிறேன். வர்ஷினி ஒரு உயிர்த்துடிப்புள்ள விடயத்தினை விவாதிக்க சந்தர்ப்பம் அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி தோழியே 20 2010 12 30 மஜா மல்லிகாவிடம் கேளுங்கள். 2.0 . .


Viewing all articles
Browse latest Browse all 2551

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!