எழுதியவர் சிங்கப்பூர் முஸ்தபா ஒரு அங்கிள் ஒரு வயசுப்பொண்ணை கூட்டிகிட்டு தள்ளிகிட்டு- தங்க மாளிகைக்குள்ளே நுழைஞ்சார் …. நுழைஞ்சதும் மேனேஜரைப் பாத்து இந்தப் பொண்ணுக்கு விலை அதிகமா ஒரு வைர நெக்லஸ் காமிங்க ன்னார் …. மேனேஜர் அம்பது லட்சத்துக்கு சில வைர நெக்லஸ்களை காட்டினாரு அதுல ஒன்னை இது புடிச்சிருக்கு ன்னு அந்தப் பொண்ணு சொன்னா …. மேனேஜர் சார் இந்த நெக்லஸ் வெலை அம்பது லட்சத்து அறுபதாயிரத்து அம்பது ரூபா ன்னாரு …. அங்கிள் ஒன்னும் பிரச்சனையில்லை இப்போவே செக் எழுதி தர்றேன் ன்னு சொன்ன அமவுண்டுக்கு செக் எழுதி கொடுத்தாரு …. மேனேஜர் ஒகே சார் இன்னிக்கு வெள்ளிக்கிழமை திங்கக்கிழமை செக் கிளியரானவுடனே வந்து நெக்லசை எடுத்துகிட்டு போங்க சார் அப்டீன்னு சொன்னதும் சரின்னு அந்த அங்கிளும் பொண்ணும் கிளம்பி போனாங்க …. திங்கக்கிழமை அந்த அங்கிள் மறுபடி தங்க மாளிகைக்குள்ளே நுழைஞ்சார் …. கடை மேனேஜர் கடுப்போட கத்தினாரு எந்த முகத்த வெச்சுகிட்டுயா இங்கே வந்த- உன் பாங்க் அக்கவுண்டுல பத்து பைசா கூட இல்ல அங்கிள் சிரிச்சுகிட்டே சொன்னாரு ரொம்ப தாங்க்ஸ் சார் இந்த மாதிரி ஒரு அற்புதமான மூணு நாட்கள் என் வாழ்க்கையிலேயே அனுபவிச்சதில்லை …. …. 21 2012 9 40 அசைவ நகைச்சுவை நேரம் …. 2 …. 0 …. …. ….
↧